கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

களித்தார் காட்சி…! – திருக்குறள் விளக்கக் கதை
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,927

  அன்று திங்கட்கிழமை. காலை ஒன்பதரை மணி இருக்கும். வெளிநாட்டு அஞ்சல் தொடர்புக் கட்டணம் பற்றித் தெரிந்து கொள்ள நகரின்...

கதாநாயகி
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,936

  ஏனய்யா! நான் டைரக்டர் சாரைப் பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வரேன், ரெண்டே நிமிஷம் பார்த்து சான்ஸ் கேட்டுட்டுப்...

சல்யூட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,731

  நான் என் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்ப, அவன் எப்போதும்போல் என்னை நெருங்கி, விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான். காரணமில்லாத...

மட்டுறுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 10,906

  “ஹெலோ வா.. வா.” டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர்....

என் இனிய உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,150

  கதை கருவாக்கம் : சிறில் அலெக்ஸ் கண் திறந்து பார்க்கையில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது எழுத்தாளருக்கு. கடந்த சில...

காமக் கடும்புனல்
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,269

  ஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து...

செவத்திமீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,745

  செவத்தி… யார் இவள்? தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும்...

ஒரு கம்ப்யூட்டரின் கதை
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,548

  ( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு...

வலி
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,572

  வண்டி கவர்மெண்ட் சொத்துனாலும் அவன் அவன் உயிரு அவனுக்கு சொந்தமாச்சே.. சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடிக் கொண்டது அண்ணா...

எரிமலை வாசல் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,004

  உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன்...