கதைத்தொகுப்பு: சமூக நீதி

6034 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு லட்சம் புத்தகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 20,673

 சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! – மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள்...

பூ உதிரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 15,723

 பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக்...

ஒரு பக்தர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 15,290

 அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும்,...

நடைபாதையில் ஞானோபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 14,688

 இடம்: மூர் மார்க்கெட்டுக்குள் மிருகக் காட்சிச் சாலைக்குப் போகிற வழியில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலுக்கு நேரே வேலியோரப் பிளாட்பாரம். நான் போகிற...

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 15,741

 வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய...

லஞ்சம் வாங்காதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 16,374

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து...

கோவிந்தனும் வீரப்பனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 18,891

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி      கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.      கோவிந்தனுக்குப்...

சின்னத்தம்பியும் திருடர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 23,909

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி      ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன்....

விசித்ரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 14,047

 விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து...

இயல்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 15,318

 அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை,...