கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

புதை மேடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,231

  தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான...

கூனவாத்தி
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,577

  ­””கூனவாத்தி வர்றாரு டோய்…” மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோணவாயன், ஊரே கேட்கும்படி உளறி முடிப்பதற்குள், “”அப்படிச் சொன்னா, வாயி...

தேவதை போல் ஒருவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,272

  “இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே...

தர்மத்தின் பலன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,457

  தர்மம் தலை காக்கும் என்பது வழக்கு. தர்மத்தின் வழி சற்று சிரமமானதாக இருக்கலாம்; ஆனால், அதுவே முடிவில் சுகத்தை...

ஒரு வேசி, ஒரு திருடன், ஒரு செல்வந்தன்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,028

  ஆள் அரவமற்ற அமைதியான சாலை. இரண்டு பக்கமும் பசுமையாய் மரங்கள். அதில் அமர்ந்து, ஆனந்த கீதம் பாடும் பறவைகள்....

திருமண வரவேற்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,354

  சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் – மேயர் ராமநாதன் திருமண மஹால், யானைத் தந்த நிறத்தில் பிரமாண்டமாய் காட்சி அளித்தது....

மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,770

  அந்த நான்கு பெரியவர்களும், ஒரே சமயத்தில் நகரின் அந்த பிரபல, “காஸ்மாபாலிடன் கிளப்’க்கு வந்து சேர்ந்தனர். நாராயணன், முத்துசாமி,...

காதலர் பூங்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,759

  தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே சந்துருவும், ராகினியும் அமர்ந்திருந்தனர். இருவரின் காலடியில் அவர்களது இரு மகள்கள் அமர்ந்திருந்தனர். மூத்தவள் தேவிகா,...

பத்து நிமிட பயணம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,515

  இரவு தூங்குவதற்கு முன், அந்த கவிதையை ஏன் தான் வாசித்தோமோ என்று நினைத்துக் கொண்டான் வசந்த். “என்னுடைய பாட்டில்...

மன்னிப்பும்… தண்டனையும்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 6,100

  ஆபிஸ் மீட்டிங்கில் பிசியாக இருந்தார் ராமநாதன். அந்த நேரத்தில், அவரது மொபைல் போன் ஒலித்தது. அவரது மனைவி சாரதாவின்...