கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாவாகப் போகிறிர்களா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 10,658

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அண்ணா குடிக்காதிங்க.. அண்ணா குடிக்காதிங்க”.. என்று வயது வித்தியாசம் பார்க்காமல் டாஸ்மாக் வாசலில் நின்று குடிக்க வருவோரின் கால்களிலும் பாரில்...

கருவோடு என்னை தாங்கிய….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 8,019

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“வணக்கம் மேடம் நான் வைதேகி மேடத்த பார்க்கணும்”. “அவங்க வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் சார். நீங்க என்ன...

இரவில் வந்தவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 8,957

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யாழ்ப்பாணம், 1988. அவள் தன் குழந்தையைப் படுக்கையிற் கிடத்தினாள்.ஓலையால் வேய்ந்த வீட்டின் ஓட்டைக்குள்ளால்,பாதி நிலவின் துண்டுகள் எட்டி விழுந்தன.இப்போதெல்லாம் நிலவு...

புரட்சி விடியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 15,236

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பசுமை நிறைந்த நிலங்களையும் ,கிராமங்களையும் சந்தோஷமாய் பார்த்தபடி அவைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு ,டைரியில் நோட் செய்தபடி டாட்டா...

அதிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 8,547

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிர்ந்து போனான் முத்து. ஒரு கணம் திகைத்தவன், அடுத்த கணம் தான் பார்த்த உண்மையின் அசிங்கம் உறைக்க, உடனே தன்...

இப்படியும் ஒரு பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 7,546

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்கே இன்னும் இந்த இரண்டு தங்கச்சிகளையும் காணோம் என்று குடிசையில் இருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வள்ளிக்கு “பாப்பா” எத்தனயாவது...

தடை செய்யும் நேரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 12,891

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோவை திருச்சி ரோட்டில் வேகமாக வந்த ரமேஷ் கூட்டத்தைப் பார்த்து பிரேக் போட்டு, காரை நிறுத்தினான். தேர்தல் நெருங்கும் நேரத்தில்...

நந்தியாவட்டைப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 10,800

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தியாவட்டை பூக்கள் நதியா டீச்சருக்கு மிகவும் பிடித்தமானவை.காவியாதான் பறித்து வந்து கொடுப்பாள்.அவற்றைப் பார்த்தவுடன் நதியா டீச்சரின் முகமும் மலர்ந்துவிடும்.அப்பூக்களை நதியா...

உன்னை காக்கும் நான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 7,802

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“இவ்வளவு ஏன் அவசரம்! காலையில கொஞ்சம் நேரமாதான் எழுந்திருக்கிறது. சரியா சாப்பிடக்கூட நேரம் இல்ல உங்களுக்கு” என்று சமையல் அறைக்குள்...

பெரிய வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,024

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம். இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்....