கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்வே கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 6,972

 ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை...

காற்றிலே காவியமாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,586

 அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா...

நீதியின் நிழலில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 17,242

 “என்னப்பா…வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே…”பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில்...

உடன் பிறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,022

 அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி...

அரசியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 4,750

 உள்ளூர் அரசியல் வாதியான குமாரலிங்கத்தின் வீட்டில் அன்று அவர் மனைவி மகள்கள், அவர்களின் குடும்பம், அனைவரும் ரிஷிகேசம் செல்வதற்காக கிளம்பி...

பெருசுகள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 7,700

 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர்....

கூத்தனின் நரகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 4,741

 தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என்பது எப்படியோ சிவலிங்கத்தின் மனதில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிவிட்டது....

மனிதன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 5,799

 புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி… வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று...

ஆசிரிய மாணவ நண்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 7,422

 நாளை காலை வழிபாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு என்ன சொல்லப்போறோம் என்று யோசித்து கொண்டிருந்தார் ஆசிரியர் பாலா. மறுநாள் காலை வணக்கத்தை...

உழைப்’பூ’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 27,702

 “எலேய்..துரை!என்ன பழம்டா வச்சிருக்கே?கன்னல் இல்லாம கொஞ்சம் கொண்டாடா..”பழவண்டிக்காரனை ஏவியவர்,குதப்பிய வெற்றிலை எச்சிலை ஓரமாய் உமிழ்ந்தபடியே அடுத்த அதட்டல் உத்தரவை தேநீர்...