கதைத்தொகுப்பு:சமூக நீதி

7058 கதைகள் கிடைத்துள்ளன.

தீயவர்களை அடையாளம் காணுதல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 5,878

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்! என்ன பிரச்னை?” “என்னைச் சுற்றியிருப்பவர்கள்...

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 6,233

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மல்லிகா என்னும் ஆட்டுக் குட்டி! விடியும்...

அரசு அதிகாரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 7,256

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரே பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸை நிரம்பிக் கொண்டு, போலீஸ் ஜீப்கள் சத்தம் செய்தபடி...

அக்கினிக் குஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 6,534

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல...

ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஜேகே)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,914

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘காமராஜ் மரணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அவனுடைய தனிமை வாழ்க்கை அப்பாவுக்கு வேதனை...

இரு குரங்கின் கைச்சாறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,256

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத்...

கடுக்காய் வைத்தியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,322

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர்....

அகத்தியரும் தேரையரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,524

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே...

மரக்கவிப்புலவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,297

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – –...

வாழைப்பழம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,259

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ – என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது. தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும்...