கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

சிவமயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 9,637

பாடல் பெற்ற ஸ்தலம். வசை என்று சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிற போக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும்...

புனித ரமழானிலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 5,586

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிந்தது. நோன்பு இருபத்தேழாம் நாள். விடிய...

வேலையை எப்படி செய்கிறீர்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 10,554

“குருவே, எனக்கு ஒரு பிரச்னை’ என்று வந்தவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்னை?’ “நான் ஒரு நிறுவனம் வைத்திருக்கிறேன்....

விபூதிக்காப்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 8,890

சிவன் கோவில் ஸ்பீக்கரில் ‘திருநீற்றுப்பதிக’ சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது. “திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை...

கர்ண வேஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 6,141

நேசன் ‘றேமாத்தாசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் அந்தக் கடையைக் கழுவத் தொடங்க...

கரடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 7,907

ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும்...

புது யுகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 5,920

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுபஹ் நேரம் முடிய கொஞ்ச நேரமே...

சொல்லாமல் போனது தப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 4,850

மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டிருக்கிறேன். எதிரே காவல்துறை அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார். பார்த்தா படிச்சவனா தெரியறதுனால...

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 10,646

நுனிப்புல் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 8,669

உரத்து ஒலிக்கும் பெண்ணியம் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் சாரதா. சாரதா திருமணமாகி தன் கணவரோட கிராமத்துக்கு வருகிறாள்....