கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

கவிதை அரங்கேறும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,852

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘மீண்டும் அறிவிக்கின்றோம், இன்று மாலை 6.30 மணிக்கு விநாயகர் ஆலய முன்றிலில் நடைபெறவுள்ள பாலர் பாடசாலைக் கலைவிழாவில் மாணவர்களின் கலை...

மனிதாபிமானிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,688

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘மியாவ்…’, ‘மியாவ்…’ என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங்கள் மனிதாபிமானம்...

பலாத்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,877

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘கிரீச்…..’ உலகிலுள்ள கோடிக்கணக்கான உயிர்களில் ஒன்று. இந்த உலக பந்தங்களிலிருந்து விடுதலை பெற்றக் கொண்டது.! அடிபட்ட நாயைத் தூக்கி எறிவதுபோல்,...

வலி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,904

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மச்சக்கறி இல்லையென்றால் மயூரனுக்கு சாப்பாடு இறங்காது. செவ்வாய், வெள்ளி போறதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமினி...

புதிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,426

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன....

பெருமாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,568

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில்...

சவுக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,559

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பிரான்சிஸ் என்னை அழைத்து வருமாறு ஒரு போலீஸ்காரனை அனுப்பியிருந்தார். “தையல் மெஷினில் ஏதாவது கோளாறா?” என்று அவனைக் கேட்டேன். “அப்படி...

வாசல்தோறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,554

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானத்தில் முகில் கூட்டங்கள் நிற்பதும் நடப்பதுமாக எதையோ தேடி ஒடியபடி என் நினைவுகளும் அதுபோல்தான். என் கையைவிட்டு மட்டும் தொலைந்துபோன...

சாவுக்கும் சாஸ்திரத்துக்கும் அதிக தூரமில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,942

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஹோட்டலுக்குள் பசி மயக்கத்தோடு நுழைந்தான். வாசலிலேயே வல்லப கணபதி வரவேற்றார். மனதார வணங்கிவிட்டு மத்தியில் ஓடும் ஃபேனுக்கு அடியே...

உருவெளி மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 2,052

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அய்யா!”  குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்....