கதைத்தொகுப்பு: சமூக நீதி

4866 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் மாறிப் போச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 1,530
 

 விரைவாகக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் ராகவன். அவனுக்குப் பிறந்த நாளுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்த டிரஸ் ரொம்ப…

முதல் சம்பளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 312
 

 வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால்…

எங்கேயோ இப்ப மூன்று மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 1,036
 

 நான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க்கையை மாற்றப் போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன….

என்னைத் திருப்பி எடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 986
 

 ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு…

இங்கே நிறுத்தக்கூடாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 296
 

 ஒரு நாள் எப்படி தொடங்கி எப்படி முடியவேண்டும் என்பதை தீர்மானிப்பது அவன் மனைவிதான். 1983ல் கனடா வந்தபோதும் அவர் மனைவிதான்…

லூனாவை எழுப்புவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 1,025
 

 என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா, ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள். இந்த விடுதி கட்டணம்…

மாவோவுக்காக ஆடை களைவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 1,003
 

 ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும்…

கடைநிலை ஊழியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 283
 

 எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டிடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின….

யானையின் சம்பளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 282
 

 வேறு வழியில்லை. யானையை கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? ‘நான் கொண்டு வருகிறேன். இது கூடச்…

பார்த்தால் சொல்லுங்கள்!

கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 171
 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெடுஞ்சாலை ஓரமாகக் காத்தவராயன் நின்று அவன்…