கதைத்தொகுப்பு: குடும்பம்

9557 கதைகள் கிடைத்துள்ளன.

வணங்கான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 12,421

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். என் பெயர் வணங்கான். ஆமாம் பெயரே அதுதான், முழுப்பெயர் என்றால் கெ.வணங்கான் நாடார். இல்லை, இது...

தாயார் பாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 11,269

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன்...

பெருவலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,860

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன்.இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என்...

கோட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,829

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன்....

பின்னக் கணக்கில் தகராறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 8,364

 1 எனக்குச் சந்தேகமாயிருந்தது. நேருக்கு நேர் கேட்டு விடலாம் போலவும் தோன்றியது. அப்படிக் கேட்பது நாகரிகமாகவும் நாசூக்காகவும் இருக்காதோ என்று...

ஞானச் செருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 9,780

 1 சமூக சீர்திருத்த வாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது...

கூபே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 9,675

 1 மந்திரி தம்முடைய தனி உதவியாளரைக் கூப்பிட்டு மிகவும் அக்கறையாக விசாரித்தார். “முதல் வகுப்பில் கூபே கம்பார்ட்மெண்ட் கிடைத்தால் தான்...

செவ்வாழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2012
பார்வையிட்டோர்: 17,379

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே...

கோபாலன்யங்கரின் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 11,544

 1 (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம...

செல்லம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 16,393

 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார்...