9350 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: சோ.சுப்புராஜ் கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,533
ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள்...
கதையாசிரியர்: எஸ்.அர்ஷியா கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 9,286
இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ...
கதையாசிரியர்: பவா செல்லதுரை கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,845
பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின்...
கதையாசிரியர்: த.ஜார்ஜ் கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 12,928
பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்லை. இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பேற்றிக் கொண்டான். கடையின்...
கதையாசிரியர்: தேனப்பன் கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 10,892
விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பதில் கொள்ளை விருப்பம்...
கதையாசிரியர்: சூர்யா கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 8,570
அந்த மூன்றாவது அடுக்கில் 20 சேலைகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையின் பார்டர் நிறம் பச்சையாக இருந்ததால் 7வது முறையாக...
கதையாசிரியர்: மட்டுவில் ஞானக்குமாரன் கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 10,476
அந்தப் பெண்களோடு பேசிய பின்னால் தான் அவருக்கு இப்படி ஒரு ஞானம் வந்திருக்கோணும். நெஞ்சு இறுக்கம் அடைவது போலவும் அடிமனதிலே...
கதையாசிரியர்: சோ.சுப்புராஜ் கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 9,699
அன்னணூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார வண்டியிலிருந்து கூட்ட நெரிசலிலிருந்து பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள் அலமேலம்மாள்....
கதையாசிரியர்: க.ராஜம்ரஞ்சனி கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 12,345
‘நேத்து உனக்கு எத்தன தடவ போன் பண்ணினேன். கெடைக்கவே இல்ல’ கடைக்குள் நுழையும்பொழுதே சொல்லிக்கொண்டு வந்தவர் சாமியின் எதிரே உள்ள...
கதையாசிரியர்: சூர்யா கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 8,502
1 தந்தை தனது 5 வயது குழந்தையிடம் 2 கையில் பிராகரஸ் ரிப்போர்ட் 3 பயந்து போன மனநிலையில் குழந்தை...