கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

தாயுமானவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,582

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின்...

பனி இறுகிய காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 6,279

வாசிப்பு நேரம்: 19 நிமிடங்கள்1 – 7 | 8 – 13 1 இருட்டில் வீடு வேறுமாதிரியாக இருந்தது. பொன்வண்ண துகள்களை வீடுமுழுவதும்...

கோயில் அத்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 14,998

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும்...

ஆயிரங்காய்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,751

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தை மாத காலை பனியோடு, மஞ்சள் வாசனை கலந்து நாசியில் ஏறியது. ஒருமுறை மூச்சை ஆழ இழுத்து நுரையீரலை நிரப்பிக்...

பாவம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 9,761

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உறவுக்காரப் பெண் ஒருத்தியின் திருமணத்துக்குச் சென்றநிர்மலா, அங்கே வத்சலாவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். இருவரும் பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள். பத்து...

கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,984

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பனி படர்ந்த காலை நேரத்தில் புத்தகங்களை கைகளில் இடுக்கி விஜி நடந்துவர ஜெயசீலா கூட வந்தாள். இளவெய்யில் முதுகில் மெல்லிய...

உப்பு ஜாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,978

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஏய்… நீயும் தான் வாயேன் உள்ள. நாங்க நாலு பேரு மட்டும் வட்டம் சின்னதா இருக்கு. நீயும் வரலாம் இல்ல.....

அமானுதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 4,916

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரண்டு வருடம் கழித்து ஊருக்குப்போய் வீட்டில் நுழைந்ததுமே என்னைக் கடித்துத் தின்று விடுவதுபோல் ஆசைபொங்க நோக்கிய அஸ்மாவைப் பார்க்காமல் ,...

கரிசலாங்குட்டை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,694

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்...

பட்டினப் பரவசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 7,083

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆள் அரவமில்லாத பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில்...