கதைத்தொகுப்பு: குடும்பம்

10469 கதைகள் கிடைத்துள்ளன.

மாலாவின் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 8,324

 மாலா நாளைக்கு காலைல உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்களாம். இந்த மாப்பிள்ளையாவது நல்ல படியா அமையணும்.  போன தடவை மாதிரி...

புது அத்தியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 9,490

 காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்துகொண்டார் அண்ணாமலை. இரவு முழுதும் உறங்கவே இல்லை.  என்னவோ படுக்கையில் இருந்து...

தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 4,861

 ‘சுகர் பார்டர்ல இருக்கு!! தினம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்துட்டு வந்தீங்கன்னா, மாத்திரை மருந்து இல்லாமலேயே குணமாக வாய்ப்புண்டு. கொஞ்சம்...

பொய்க்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 11,378

 “இன்று என்ன விசேஷம் பாட்டி” என்று கேட்டபடியே பாட்டியைத் தேடி பூஜை அறைக்குள் வந்தான் பேரன் பாலன். அதற்குள் பூஜையறையில்...

அழகு மாயையும் அன்பு நெறி வாழ்க்கையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 6,626

 அழகு அமைதி இரண்டும் கோலோச்சுகின்ற அந்த பெரிய வீட்டின் நிலைமை இப்போது கவலைக்கிடமான ஒரு காட்சி செய்தியாய் மனதில் உறைத்தது....

சுதந்திரபுரத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 4,368

 அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ...

கருச்சிதைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 3,746

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஏழு மணியிருக்கும். போன் அடித்தது. உறவினர்...

எங்கிருந்தோ வந்த குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 3,299

 இரவு மணி பத்து . மாத்திரையைச் சாப்பிட்டு உறங்கலாம் என்று கட்டிலை நோக்கிச் சென்றார் தொழிலதிபர் மோகன். ஆன வயதை...

நான் கடவுளைக் கண்டேன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 9,008

 ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார். ‘என்ன டாக்டர்...