கதைத்தொகுப்பு: காதல்

1054 கதைகள் கிடைத்துள்ளன.

காகிதக் கால்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,649
 

 அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக்கென்றிருந்து…

கண் தெரியாத காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 10,519
 

 “திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி…

ஒரு வட்டத்திற்குள் சுழலும் பல கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,969
 

 நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேனா நீ என்னை வரவழைத்திருக்கிறாயா? இப்போதும்கூட இக்கேள்வியின் புதிர் அவிழ்க்க முடியாத முடிச்சைப் போலிருக்கிறது. உன்னருகில்…

லீலா மற்றும் லீலாவின் கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,105
 

 லீலாவின் புகைப்படத்தைக் காட்டியது ஜேம்ஸ்தான். லீலா மேடைப் பாடகி என்றும் கேரளத் தொலைக்காட்சி நாடகங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான…

ஞாபகங்களை உண்ணும் மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,610
 

 நீ ஆற்றில் குளித்துக் கரையேறிய பகல் பொழுதை என்னால் மறக்க முடியாது செண்பகா. உனது நீள் கூந்தலும் வெளிர் நிறத்தில்…

பெயரிடப்படாத சம்பவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,232
 

 தெருவிளக்கினடியில் அவன் நின்றிருந்தான். தினந்தோறும் அதிகாலையில் நிற்பதால் அவனுக்குப் பூச்சிகளின் சப்தமும் பனியும் இருட்டும் பழகியிருந்தன. வெள்ளை நிறக் கால்பந்தும்…

மெய்க்காப்பாளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,725
 

 இதெல்லாம் நடந்தது ஒரு சாதாரண நாளில் பின்னேரம் சரியாக நாலு மணிக்கு. எப்படித் தெரியுமென்றால் அந்த பஸ் தரிப்பு நிலையத்துக்குப்…

நவகண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,302
 

 நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு….

அமிர்தா

கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,673
 

 அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அமிர்தா தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் புன்னகைத்தார். ‘‘கவலைப்படாதே. இன்னும்அரை நாழிகையில் கண் திறப்பான். அவன்…

இளம்பிறையின் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 22,913
 

 அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய்…