கதைத்தொகுப்பு: காதல்

1050 கதைகள் கிடைத்துள்ளன.

நொந்தலாலா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,776
 

 ‘தானெரிந்த சாம்பலைத் தானள்ளிப் பூசியவருண்டோ… நானள்ளிப் பூசினேனடி கண்ணம்மா, நானள்ளிப் பூசினேனடி’ என கீர்த்தனாவின் மண நாளன்று மடங்கிப் படுத்து…

தீராக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,394
 

 கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு…

சுவீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 13,303
 

 1 வேலை பார்க்கும் அலுவலகம் திடுக்கென்று தூக்கத்திலிருந்து எழுந்த சுவீர் நடுகாலில் பிள்ளையார் படத்தின் மேல் எரிந்து கொண்டிருந்த ஜீரோ…

வனவாசம் போகும் இராமர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,163
 

 “ஜோதி!” குசுனியிலிருந்து அம்மா கத்துவது கேட்டது. “சே! இவங்களுக்கு வேற வேலயே இல்ல”. எனக் குக் கோபம் பொத்துக் கொண்டு…

வேட்கையின் நிறங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,790
 

 1. அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது. கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை…

ப்ரியம்வதா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,832
 

 சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்….

காட்சிப்பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,830
 

 மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில்…

கண்ணே தேன்மொழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,546
 

 கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது. அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத். “என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே…

வெள்ளைப் புறா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,424
 

 நீல வானத்தின் அழகையெல்லாம் சிறகடிப்பில் அள்ளிச் செல்லும் பறவைகளை ரசித்து தன்னிலை மறந்து நின்றிருந்தான் சிவா. மொட்டைமாடியில் கொய்யாமர நிழலில்…

என் இனிய ஜெசினா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,583
 

 “எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா” அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன். எனக்கு…