கதைத்தொகுப்பு: காதல்

1054 கதைகள் கிடைத்துள்ளன.

காட்சிப்பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,880
 

 மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில்…

கண்ணே தேன்மொழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,589
 

 கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது. அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத். “என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே…

வெள்ளைப் புறா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,449
 

 நீல வானத்தின் அழகையெல்லாம் சிறகடிப்பில் அள்ளிச் செல்லும் பறவைகளை ரசித்து தன்னிலை மறந்து நின்றிருந்தான் சிவா. மொட்டைமாடியில் கொய்யாமர நிழலில்…

என் இனிய ஜெசினா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,617
 

 “எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா” அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன். எனக்கு…

காதல் 2007

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,068
 

 கடற்கரை. கடலைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது? பேச ஆரம்பித்தான் கார்த்திக். “ஏதோ பேசனும்னு சொன்னியே மலர்….” “என்னை மன்னிச்சுடு,இனிமே…

நினைவெல்லாம் நித்யா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,744
 

 “மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு” சத்தம்போட்டு என்னை எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு. துள்ளி…

காதல் ரோஜாவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,293
 

 புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது… அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று…

சிகப்பு ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 10,060
 

 மும்பை,அந்தேரி ரயில்நிலையம். கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது. வினோத்…

வானவில்லோ நீ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 8,690
 

 அன்புள்ள திவ்யா…. என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்? உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம் மல்லிகைபூக்களாக மாறும் அழகினை…

மணல்வீடுகள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 9,091
 

 மெரினா கடற்கரை: “இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே இல்லையா?” கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா….