கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

959 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றான் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,232
 

 “பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது. பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு,…

பாரபட்சம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,929
 

 “ஸார் குருவும் மணியும் ஒரே மாதிரி படிக்கிறாங்க. ஆனா குரு பணக்கார வீட்டுப் பையன்ங்கறதால கண்டிக்கிறது இல்ல. மணி ஏழை…

காசு மாலை..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,657
 

 முதலிரவின் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் புவனா-ராம் இருவரிடமும் இருந்தாலும், ராம் ஓர் உண்மையை புவனாவிடம் கூறிவிடவே நினைத்தான். சொன்னால் புவனா தம்…

தீபம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,751
 

 ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் பள்ளிக்கூட தாளாளர் கேஷியரை அழைத்தார்….

வியாபாரம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,680
 

 ஊரிலிருந்து வந்திருந்தான் ரகு. ரகுவின் அக்காவை மணந்திருப்பவன் சேகர். இருவருமே மளிகைக்கடை வைத்திருப்பவர்கள். “என்ன ரகு, ரொம்ப சோகமா இருக்க.’…

சிக்கனம்..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,062
 

 “அப்பா, தினமும் பக்கத்து வீட்டுலேர்ந்து ஓசி பேப்பர் கேட்டு வாங்கி வருவது எனக்கு அவமானமா இருக்கு” என்றான் அபிஷேக். இதிலென்ன…

சூட்சுமம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,122
 

 ”உங்க மருமகள் சொல்றதுக்கு நேர்மாறாகத்தான் எதையும் செய்வேன்னு போன தடவை வந்திருந்த போது சொன்னீங்க. இப்ப அவள் இன்னும் கொஞ்ச…

நான் நானாக… – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,705
 

 அவன் முறை வந்தது. கொண்டு சென்ற பழங்களை சுவாமிஜியின் காலடியில் வைத்தான். குனிந்து அவரை வணங்கினான். ”அடிக்கடி உணர்ச்சி வசப்படறேன்….

மங்களம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,441
 

 வழக்கம் போல தன் மருமகள் மங்களம் அதே பூக்காரியிடம் பூ வாங்குவது கண்டு துணுக்குற்றாள் கோமதி. ஏம்மா மங்களம்! எவ்வளவு…

(ஏ)மாற்றம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,680
 

 ஏகாம்பரத்துக்கு நம்பவே முடியவில்லை. “நான் பொறந்து வளர்ந்த புழுதிக்காடா இது!’ அடியோடு மாறி இருந்தது அம்பலவாணர்புரம். இருபது வருஷம் கழிச்சு…