கதைத்தொகுப்பு: அறிவியல்

210 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லாத காசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 10,393
 

 நாணயங்களைச் சேகரிப்பதில் மணிவண்ணனுக்கு மிகுந்த ஆர்வம். வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களைப் போய் சந்திப்பான். புன்னகை மாறா முகத்துடன்…

நாக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 31,949
 

 கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை…

நம்பிக்கையாளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 14,668
 

 திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற…

உற்றுநோக்கும் பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 14,341
 

 ‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு…

பித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 14,994
 

 உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘…

பூர்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 14,909
 

 மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு…

விசும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 14,263
 

 எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது…

இங்கே, இங்கேயே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 12,707
 

 ‘இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ‘ என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்கு தமிழே வாயில் வரவில்லை. ‘எல்லாருக்குமே…

ஐந்தாவது மருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 13,171
 

 எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப்…

நீர் மேல் எழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 14,845
 

 கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும்…