கதைத்தொகுப்பு: அமானுஷம்

113 கதைகள் கிடைத்துள்ளன.

ஈ.எஸ்.பீ (e.s.p)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 48,611
 

 “பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார் (சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing…

த லாஸ்ட் ட்ரெயின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 49,839
 

 2016 வடக்கு லண்டன். ‘ இப்படிக் கண்மண் தெரியாமல் குடித்திருக்கக்கூடாது’ அவன் தனக்குள் சொல்லிக்கொள்ளும்போதே வரதனின் வார்த்தைகள்; அவனுக்குள் தடுமாறின….

அமாவாசை இரவில்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 45,740
 

 நான் நகரத்தின் நெரிசலை கடக்கும் போது வழக்கத்தை விட நேரமாகியிருந்தது. எல்லாம் என் மனைவியால் தான்! வீட்டிற்கு சென்றவுடன் தெளிவாக…

பேய்களுக்கு யார் பயம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 29,308
 

 வீடு வெறிச்சென்றிருக்கிறது. ‘இன்று வெளியில் நல்ல நல்ல வெயில் அடித்தது,வீட்டுக்காரர் வெளியிற் போயிருப்பார்கள்’ மகாதேவன் தனக்குத் தானே நினைத்துக்; கொள்கிறான்….

ஆவிகள் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 25,508
 

 மாரிமுத்து வாத்தியார் அமைதியானவர். பண்பு மிக்கவர். அரசு உயர் நிலைப் பள்ளியில் சென்ற வருடம் நல்லாசிரியர் விருது வாங்கி திருநெல்வேலி…

பேய் வீட்டு வால் மரைக்காயர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 21,877
 

 கொழும்பிலிருந்து வடக்கே மேற்கு கரையோரமாக 82 மைல் தூரத்தில் உள்ள ஊர் புத்தளம். வரலாறு நிறைந்த ஊர். புத்தளம் என்றவுடன்…

நிலாவில் பேய் ஸ்கூல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 28,514
 

 ஒரு பேய் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டுமென்ற என்னுடைய நீண்ட நாள்கனவு. லட்சியம் ,ஆசையும் கூட. என் சிறுவயதில் கனவில் வரும்…

சனியன் என்னைக் காதலிக்கிறதா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 36,323
 

 அந்த சிறிய அறையில் அமைதி நிலவியிருக்க, தலைக்குமேல் சுற்றிய மின் விசிறியின் சத்தம் தெளிவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி வேர்த்துக்கொண்டிருந்தான்அவன்….

பேய்க்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 32,487
 

 இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு…