கதைத்தொகுப்பு: அமானுஷம்

113 கதைகள் கிடைத்துள்ளன.

கதவைத் தட்டும் ஆவி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 59,904
 

 நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம்…

மல்லிகா அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 75,066
 

 “டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க….

ஏழரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2012
பார்வையிட்டோர்: 51,497
 

 ” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் கணேசன் . ஐந்தரை மணி காட்டியது கடிகாரம்,…

13B யாவரும் நலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 48,226
 

 ‘ம்ஹூம்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கொண்டு கிடப்பது! இனிமேல் சத்தியமாக முடியாது.’ மனோகர் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். ‘இனிமேல் நைட்…

சற்றே இளைப்பாற

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 41,914
 

 பந்தலடியில் இருந்து காந்தி ரோடில் வடக்கு நோக்கித் திரும்பி கொஞ்சதூரம்தான் நடந்திருப்பேன். சட்டென்று மின்விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது….

காஞ்சனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 51,732
 

 1 அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு…

செவ்வாய் தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 39,508
 

 முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால் உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி –…

மூ(டா) நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 34,682
 

 “மேலும் ஒரு மர்ம சாவு!, சாத்தான் வளைவில் மர்ம சாவு தொடர்கிறது ” செய்தித்தாளை மேசையின் மேல் போட்டான் சுந்தர்…

பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 89,514
 

 ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேய் வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன….

ஊஞ்சலின் குறுக்கும் மறுக்கும் புனையப்பட்ட நிகழ்கால ஒப்பனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 28,904
 

 அபூபக்கர் நின்றுகொண்டிருந்தான். ஊஞ்சலின் கிரீச் ஒலியில் அவன் உம்மும்மா கால்களை மடக்கி உறங்கிக்கிடந்தாள். அந்த ஊஞ்சலுக்குப் பின்னால் ஏதோவொரு மாய…