கதையாசிரியர்: sirukathai

24153 கதைகள் கிடைத்துள்ளன.

கடற் பறவையை கௌரவித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 8,272

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பழங்கால சீனாவின் கிராமப்புறப் பகுதியில் ஒரு கடற்பறவை தென்பட்டது. அது பெரிதாகவும், மிக அழகாகவும் இருந்தது. புராணங்களில் வரும் ஃபீனிக்ஸ்...

பருவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 3,973

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வசந்திக்கு புரண்டு, புரண்டு படுத்தும் உறக்கம் பிடிபடவில்லை. ‘பெத்த பொண்ணு பருவத்துக்கு எப்ப வருவா?’ என கவலைப்பட்டு முன்பு உறக்கம்...

திரும்பிய அதிர்ஷ்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 7,944

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காரியாலயத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனம்...

தோட்டா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 24,918

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்விச் சேவையில் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஈழத்தில் பாதிப்படைந்த புத்திசாலி மாணவர்கள் பலர். அரசுக்கு திறமையான மனிதவளத்தைத் தன் இனவேற்றுமை சட்டத்தினால்...

மனஇறுக்கம் (Autism)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 23,152

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நானும் என் கணவன் நாதனும் பார்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக?...

நுண்ணறிவு – IQ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 23,116

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னடா உன் அப்பாவைப் போல புத்தியில்லாமல் பேசுகிறாய். எதையும் யோசித்து கதை. ” இது என் அம்மா எனக்கு அடிக்கடி...

விளைச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 21,237

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் சினேகிதி கலைச்செல்வி கொம்பியூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு...

மலடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 13,302

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது....

அல்செய்மார் ஆராய்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 9,624

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்பிக்கை.  மனிதனுக்கு...

மெனன் குவின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 7,894

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து...