கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

பேசப்படாத பிரியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 13,918

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, ஃபிஷ்ஷ§, மட்டனு, காடை…” சர்வர் சொன்னதும் சரவணன், சித்தப்பா காளீஸ்வரன் முகத்தைப்...

சியர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 13,427

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதற்கு முன்னரும் பல தடவை நோக்கியா அழைத்தது. சில பல சலனங்களும் முனகலுமாகப் புரண்டு படுத்தபடி கிடந்தான் கதிர். ‘லொள்…...

தெக்குப் புஞ்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 16,937

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மகா கனம் பொருந்திய முதன் மந்திரி அவர்கள் சமூகத்துக்கு, மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுக்கா வட வீரநாயக்கன்பட்டி உட்கிடைக் கிராமம்...

வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 47,038

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஒரு பணக்காரருக்குக் கலயம் நிறைய தங்கக் காசுப் புதையல் கிடைத்தது. அந்த ஊர்க்காட்டின் தரை அப்படி. பூர்வீகத்தில் அந்த மண்ணில்...

ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 17,616

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘அழகான குட்டி தேவதை!’ இப்படி ஒரே வரியில் மீனாகுமாரியை உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது தவறுதான். மன்னிக்கவும். மீனாகுமாரி சிரித்தால், கோபப்பட்டால்,...

ரஜினி ரசிகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 16,347

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்காமுவின் பிறப்பில் இருந்துதான் இந்தக் கதையைத் துவங்க வேண்டும். 1980-ம் ஆண்டு நெல்லை பார்வதி திரையரங்கில், ‘அன்புக்கு நான் அடிமை’...

நிராகரிக்கப்பட்டவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,447

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கண்களில் பயத்தோடு ஈட்டன் ஹவுஸ் அகதிகள் நிலையத்தில் அவன் நின்றுகொண்டு இருந்தான். அகதிகள் எப்போதும் பயத்துக்கு உரியவர்கள்தான். டோக்கன் நம்பர்...

வெளிய
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 28,443

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக...

மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 16,733

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி, மினி...

சட்லெஜ் நதி அமைதியாக ஓடியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,700

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”பைத்தியக்காரக் கிழட்டு முண்டமே, இரண்டு நாட்களாக உன் தொல்லை தாங்க முடியவில்லை!” என்று கடுங் கோபத்துடன் சீறி விழுந்தான் இன்ஸ்பெக்டர்....