கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

காமூஷியாவும் கருணாகரனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 17,935

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதை வேறு எழுத வேண்டுமா? என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதைகூட...

புது ராத்திரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 15,851

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல் தெறிக்கிறது....

குமரேசன் VII A
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,830

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘குமரேசன் இன்னிக்கு ராத்திரி கத்திக்கிட்டே ஓடுவான்!’ ‘நிச்சயமா மாட்டான். அவனுக்கு சரியாயிடுச்சு!’ ‘நேத்துதானே ஓடினான். இன்னிக்கு நிச்சயமாத் தூங்குவான். நீ...

பஞ்சவர்ணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,415

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்”டேய், எங்க போற… எங்கடா போற… உன்னத் தான்டா…”- பஞ்சு அக்காவின் குரல் என்னை நிறுத்த, ”வேலைக்குப் போறேன்க்கா!” என்றேன்....

கோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 22,028

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எங்கும் மீன்கள் செத்துக்கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாகக் கட்டிச் சுமந்து திரிந்த...

ரூபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 15,529

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு,...

கடைசிச் சடலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,941

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு...

எல்லாம் வெல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,254

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா...

வன்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,405

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்துருப்பிடித்த சைக்கிள், உடைந்த கார் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார் ராசு. ஒரு குச்சியால் தரையில் ஏதோ கோடு...

உயிர்க்கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,113

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று...