கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 53,874

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதிரவனின் உக்கிரம் அந்தக் காலை வேளையில் பனித்துளிகளை சிதறடித்துக் கொண்டிருக்க எண்ணற்ற பட்சிகள் சிறகடித்துப் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அடர்ந்த...

அடைக்கோழி
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 10,578

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள். தெரிந்துவிட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக்...

ஒரு காதலின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 19,665

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மணி இரண்டுக்கும் மேலிருக்கும். ஊரே உறங்கிக் கொண்டிருக்க அவள் – அபர்ணா மட்டும் தூக்கமின்றித் தவித்தாள். அன்று நடந்ததொரு சம்பவம்...

ஓட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,602

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இரு சக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம்...

பண உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 18,605

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும்போது கூட முத்தையாவிடம் வந்து, “”கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்….. நீங்க,...

புலிவேசம்
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 9,493

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வரப் போகிற தீபாவளி நமக்கு முதல் தீபாவளியா வரணும்” என்று தன் மச்சானான அன்புக்கனியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் நவமணி. அவள்...

தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 35,211

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா? வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப். சப்வே....

தேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,840

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் அந்தக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகத்தான் போனேன். லீவைஸ் கால் சராயும் பழுப்பு நிற டி-ஷர்ட்டுமாக நான் மட்டும்...

மனைப் பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,555

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மலைப்பாம்பு தெரியும்; அதென்ன மனைப்பாம்பு என்று, உங்களில் சிலர் வினவக் கூடும். குறிப்பாக நகரவாசிகள். பாம்பு பார்க்க ஆசைப்படும் குழந்தைகளைப்...

லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,026

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு? கொடைக்கானலின் ஏரிக்கும் பூங்காவுக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி, மசாலா சுண்டல், மாங்காய் பத்தை,...