கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

மோர்…மோரே…
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,511

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்…” “”டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்” நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள்...

ந்யூரான் கொலைகள்
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,157

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று என்...

மாணவி, மனைவி, தாய்
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,686

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னம்மா பணம் கட்டியாச்சா?” நர்ஸ் கேட்டாள். “”இன்னும் இல்லேமா… பணம் புரட்டத்தான் போயிருக்காக. வரவும் கட்டுறோம். நீங்க அவளக் கவனிங்கம்மா,...

உயிர்
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,410

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 16,277

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய...

பூமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,915

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…” “”ஏன்டி இப்டி வெரட்டுறே....

மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 19,349

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால...

அம்மா புத்திசாலிதான்…
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,421

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா, நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் புரமோஷன் தகும். மேல் பதவியை வேண்டாம்னு சொல்லி அப்பாவுக்காக விட்டுத் தர நினைப்பது...

கல்லும் கனியாகும்…
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,577

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள்...

தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,306

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பாபு செத்துப்போய் இரண்டு மாசம் முடிஞ்சுப் போச்சு. வர்ற ஞாயிற்றுக்கிழமை ஆக்கிப் படைச்சு மூணாம் மாசம் கும்பிட்டுட்டு அப்படியே அவம்...