கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

மனைவி மந்திரம்
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,958

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கல்யாணத்துக்கு முன்பிருந்த ரகுராமன் இப்போது மாறிவிட்டான். எப்படி இப்படி மாறினான் என்றுதான் தெரியவில்லை. அவனுடைய மாறுதல் எல்லாருக்கும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும்...

ஆசிர்வாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 17,334

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பிறந்த மண்ணில் இரண்டு நாள் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வண்டி...

சொந்த பூமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,221

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”ஏப்புள்ள நேசம்…நேசம்…எங்க நிக்க, சீக்கிரம் வாயேன்” எனப் பொண்டாட்டியை அவசர அவசரமாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார் முத்து. “”எதுக்கியா இப்படி கத்துதிய,...

பசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2013
பார்வையிட்டோர்: 17,687

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இன்றும் எதிர்பார்த்தது போல் அவன் வந்தான். என்னைப் பார்த்துவிட்டு எந்தச் சலனமும் முகத்தில் காட்டாமல் டோக்கன் கவுண்டருக்குச் சென்றான். நான்...

இதயங்களில் ஈரமில்லை !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,572

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன்...

நிரூபணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 17,503

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம்...

புதுச் செருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,822

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. நான் ஏன் ஷோரூமில்...

புரிந்தும் புரியாமலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,266

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என்...

தண்டனை
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,214

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்....

கதிர்சாமி குளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,609

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான்....