கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

தூங்கும் நாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 14,340

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்க்க, பார்க்க, எனக்கு வெறுப்பு தட்டியது. இயலாமை, இறுக்கத்தை கூட்டியது. உள்ளுக்குள் அப்பியிருந்த சோகம்,...

அக்னி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,193

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவள் எழுந்து போன பிறகும் கூட, அவள் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகள் என்னை தகித்தன. என்ன பெண் இவள்…...

மலர்ந்த மனம் போதும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 21,133

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஹாலில் அமர்ந்து ரீனாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, வாசலில் ஆளரவம்; கூடவே, பெண்களின் கிசுகிசுப்பு. “”இதுதான் வனிதா வீடு! பார்… எத்தனை...

சிபிகளும் புறாக்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 18,631

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்என் பதிலை எதிர்பார்த்து பாரிஜாதம்மாள் நின்று கொண்டிருந்தாள். என் வளர்ப்புத்தாய். அவள் சொன்னது எனக்குள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கி விட்டிருந்தது....

மனதோடுதான் பேசுவேன்!
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 10,313

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புதுக்கோட்டைக்குச் செல்வதற்கு வழக்கம்போல் காரைக்குடி – மானாமதுரை வரை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். கையில் அன்றைய தினப் பத்திரிகை....

அப்பாச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,945

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒரு ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயிலின் அலார சத்தத்தோடும்,சூரியனுக்கு முன்னரே விழித்துக் கொண்ட...

கானல் நீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,192

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடிந்ததும் நானும் ஸ்ரீதரும் பக்கத்திலிருக்கும் பெட்டி கடைக்குச் செல்வோம். வழக்கம்போல் அவர் வாழைப்பழம் வாங்கிக்கொள்வார், நான்...

இதுதான் காதலா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 20,218

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நிலைக் கண்ணாடி முன் நின்று தலை சீவி, பவுடர் பூசி, மடிப்புக் கலையாத உடையணிந்துகொண்டிருந்த பரிதியின் பார்வை வாசல் பக்கம்...

வங்கிக் கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,531

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்தி மயங்கும் பொழுதில் லச்சுமி, “டிமக்ரான்’ பூச்சி மருந்து குடித்துச் செத்துப் போனாள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு...

புள்ளி கோடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,750

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னைக்கு வந்து 10 வருடங்களாயிற்று. கோகுல் இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியாகிவிட்டான். அபார்ட்மென்ட் வீடு. மனைவி கிருஷ்ணவேணிக்கு போதுமான நகைகள்....