கதையாசிரியர்: sirukathai

24331 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு துவக்கின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 12,533

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய...

உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 19,591

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என்...

காட்டிலிருந்து வந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 8,681

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக...

அது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2013
பார்வையிட்டோர்: 13,581

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது....

நவீன அடிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2013
பார்வையிட்டோர்: 18,019

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம்...

செருப்படி வாங்குவ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2013
பார்வையிட்டோர்: 20,245

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஹரி சற்றும் எதிர்பாராமல் ஒரு அரை சுஜாவிடமிருந்து. நட்டநடு பார்க்கில், அமைதியான அந்த இடத்தில இந்த சத்தம். அங்கே தொப்பையை...

ஓடமும் ஓர் நாள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 14,805

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா… வீட்டுலதான் இருக்கியா?..” குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா....

நிழல் யுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 24,020

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த...

அன்பின் வழியது….உயர்நிலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 13,673

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலையில் கண் விழித்ததும் நான் கண்ட காட்சியில் உண்டான என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சில தினங்களாய் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த...

உன்னைக் கொன்றவர்கள் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 12,074

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த நீலமலைத்தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன...