கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

இப்பவும் நிலா தொடர்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 33,439

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எனக்கெல்லாம்… இத்தனை சிறு வயதில் இவ்வளவு யோசனைகள் இருந்ததில்லை. பரீட்சைக்கு படிக்கிறான்களோ இல்லையோ விடுமுறையில் என்ன செய்வது என்பது பற்றி...

பழசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 12,451

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்படி இப்படியென்று கடைசியில் ஒரு நாள் அதற்கு சண்டையே வந்து விட்டது. என்னைக்கு வெச்சு வாங்குறது என்று காத்துக் கொண்டிருந்தாளோ...

பிராயசித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 11,293

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம்போல் தன்னுடைய வெறுப்பான வெளிப்பாட்டிற்கு தயாரானார் ராகவன். ராகவனுக்கு வயது 60. இவ்வளவு வயதாகியும் பொறமை, வெறுப்பு,...

பெண் வாசகியின் இ மெயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 30,837

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரிடையர் ஆகப் போகிற மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அண்ணாமலை அதைப் பற்றி உண்மையிலேயே கவலைப் பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு...

ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 10,155

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன். “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து. “அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு,...

மெல்லிய மலர் உன் மனது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 39,521

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி...

இப்படிக்கு ராகவனின் எழுதுகோல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 8,019

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எழுத்தாளர் ராகவன் “ கதையின் கதை” என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிக்கொண்டிருந்த கதையின் நாயகன் சங்கர்....

விசும்பின் துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 18,543

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ...

கண்ண‌ன் வருகின்ற நேரம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 12,543

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாதை பார்த்து தன் வயோதிகக் கண்களில் நீர் துளிர்க்கக் காத்திருந்தாள் பாஞ்சாலை, ஒரு வாரமாக இதே நினைவோடும் எதிர்பார்ப்போடும் அடிக்கொருதரம்...

ஒளி தோன்றும் உயிர் முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 11,870

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாழ்க்கை பற்றி ஒளியாயும் ,இடறுகின்ற இருட்டாயும், நிறையச் சங்கதிக் கோர்வைகள்..இத்தனை வருட அனுபவத் தேய்மானத்திற்குப் பிறகு,,எல்லாம் கரைந்து போன நிழல்கள்...