கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

பூ போட்ட கவுன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 14,124

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாளை தன் செல்ல மகள் கோமதிக்கு 5 வது பிறந்த நாள் புது கவுன் கேட்டிருந்தால் வாங்கி வருவதாக சொல்லியிருந்தான்...

மருத வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 16,396

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இவொள நாழியா எவ கால்லடா விழுந்து கெடந்த, ஊருச்செருக்கியளோட சேக்கதான்டா சோறு போட போவுது” கனகாத்தாள் இரைச்சலை பொருட்டாகவே மதியாமல்...

ஐ லவ் யூவும் ஏடாகூடமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 31,876

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை...

கண்ணாடிமுன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 11,449

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த...

வேண்டாத பிரயாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 9,342

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு மணிரெண்டு ஆகி விட்டது, ஆனாலும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையவில்லை,காரணம் நாளை மறு நாள்...

சொந்தக் கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 26,188

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால்...

காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 24,348

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! ‘நிறைக்குலத்தான்’ – இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து...

ரவுண்ட் அப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 14,197

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம். சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள்...

சிறைக்குள் எரிந்த என்னிதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 10,324

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில் அங்கே...

விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 19,821

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று நாட்டு...