கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

சண்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 174,200

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல்...

தமயந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 16,144

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே...

அவசரப்பட்டால் காரியம் ஆகாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 34,165

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்ரு கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான்...

சுருதி பேதங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 7,162

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை 8.00 மணிக்கே கைபேசியில் அழைப்பு. சோபாவில் உட்காhர்ந்து தினசரி விரித்துப் படித்துக்கொண்டிருந்த கோபால் அதை எதிரிலுள்ள டீபாயில் வைத்து...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 7,399

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 ’இந்த மாமி பிடி சாபம் குடுத்ததால் தானே,நான் என் அம்மா,அப்பா,சுரேஷ் மூனு பேரையும்...

மகளின் வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 7,967

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘மானசீகத் தேடல்’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) வீரியமுள்ள மாத்திரைகள் கொடுக்க ஆரம்பித்து சில...

உயிரைக் குடிக்கும் உல்லாசப் பிரயாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 9,220

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்றைய நகர வாழ்க்கை பெரியோர்களுக்கு மாத்திரமல்லாமல் பிள்ளைகளுக்கும்தான் எவ்வளவு சலித்துப் போய்விட்டது. படிப்பு, படிப்பு எப்போதும் பரீட்சை மீதான நெருக்குதல்கள்...

செவலைப்பசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 11,087

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது...

ஜன்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 28,200

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழக்கம் போல் அவள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகள். அது வழியே அவனைப் பார்ப்பது அவள் வழக்கம். ஜன்னல்...

புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 8,769

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன்...