கதையாசிரியர்: sirukathai

24133 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவின் பழைய புகைப்படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 4,077

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதுவரை இருட்டிக்கொண்டு இருந்த மேகம், திடீரென்று பெருங்காற்றுடன் மழையாகக் கொட்டத் தொடங்கிவிட்டது. படபடவென ஜன்னல் கதவுகள் மூடித் திறந்தது, ஏதோ...

டீ சாப்பிட போலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 4,984

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரகு – கார்த்திக். கல்லூரி நாட்களில் ஒரே மேசை. சென்னைக்கு வந்தபோது– ஒரே அறை, ஒரே அடுப்பு, ஒரே பசி....

ஓர் அரிசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 8,506

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும் அடியாரை வழிபடுவது சிறந்தது....

கரையெல்லாம் செண்பகப்பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 32,652

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12...

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 3,379

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் சென்னைக்குச்செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். ‘சென்னை’ எனப் பளிச்சென்று எழுதி வைத்துக்கொண்டு புதுவைப் பேருந்து நிலயத்தில் பேருந்துகள் சில அணிவகுத்து...

தெய்வத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 3,623

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா இறந்துவிட்டாள்! நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு. கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி. ஒரு நாள்...

மஹா போதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,567

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பழைய அனுராதபுர புகைரதநிலைய வடதிசைச் சுவரில் நரைசிகை விரிதலையைச் சாய்ந்தபடி “அங்கே… அங்கேயேதான் எம்மகள் இறந்தாள்…!” எனப் புலம்பிக் கொண்டிருந்த...

உடன் வரும் உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 6,025

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழைக் காலத்து வெள்ளிக் கிழமை மாலை வேளை. சென்னை மாநகரின் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கான சபாவின்...

ஆகாயத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 5,206

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(சிறு நவீனம்) அத்தியாயம் -1 தொண்டர்கள் வரிசையாகப் போட்ட மாலையை வாங்கி சோபாவில் போட்டுவிட்டு திரும்பிய போதுதான் இந்துமதி அவனைக்...

நிலமங்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 4,086

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10...