கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

முதலையும் பெண்ணும் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 12,473

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கட்டியக் கணவனோடு திருவிழாவிற்குச் செல்லுகிறாள் ஒருத்தி. தன்னுடைய உடல் முழுக்க அலங்கரித்துக் கொள்ளுகிறாள். தலைநிறைய பூச்சூடிக் கொள்ளுகிறாள். திருவிழாவிற்குப் போகும்போது...

இந்தியை ஆதரிப்பேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 10,774

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த இளைஞன் திராவிடக் கட்சிகளின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான். ஏனென்றால் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து, திராவிடக் கட்சிகள்...

பொம்மைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 8,589

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ரோட்டோரத்தில் ஒரு வீடு. அதில் மூன்று...

தெய்வம் நேரில் வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 8,847

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்தத் தேதித் தாள் அப்புறம் கிழிக்கப்படவே இல்லை!… அப்படியென்றால், காலம் மாறவில்லையென்று பொருளா? ஊஹும்! காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது....

வேலைக்காரி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 11,794

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிகாலை. தங்கம்மாள் வீட்டை விட்டுப் புறம்படும்போதே… மனதில் உற்சாகம். ” தங்கம் ! நாளைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன். ராத்திரியே...

அந்த(ரங்க)ப் படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 17,097

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்லக்ஷ்மி ரொம்ப நாளாக என்னைக் கேட்டுக் கொண்டிருந்ததால் ‘சரி இந்த ஹெல்ப்பை நாம் பண்ணலாமே’ என்று நினைத்து, நான் என்...

‘வெள்ளைச் சிட்டை’ வியாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 7,846

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘ஜவஹர் எனும் நேரு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). சிவராமன் சிவராமன் என்ற பெயரில்...

ஒத்தப்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 16,794

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத்...

ரயில் வந்ததே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 7,400

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு நிசப்தமான இடம். முட்கள் பதினோரு மணியை தொட்டது அந்த ரயில்வே ஸ்டேஷன் கடிகாரத்தில்.. ஒரு முப்பது வயது...

தீ விழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 8,065

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஊர்த் திருவிழான்னு ஏன் எங்களை அசிங்கப்படுத்த பெங்களூரர்லர்ந்து கூட்டி வந்த? ஆறுமுகம் ” என்ற எனது உரத்துக் கத்திய கூச்சலுக்கு....