கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 5,326

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாக்கியத்துக்கு முழிப்பு வந்து ரொம்ப நேரமாயிட்டு....

விடிஞ்சா கல்யாணம், முடிஞ்சா காதலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 8,386

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(தலைப்பை மறுமுறை வாசியுங்கள் நகைப்பு அடங்கி விடும்) ஊரெங்கும் மணநாள் வாழ்த்து சுவரொட்டிகள், அந்த சுவர்களுக்கே மனதில் ஜோடி பொருத்தம்...

காற்று வெளியிடை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 5,629

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன்...

முனைவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 7,523

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க!” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாக...

நிலைவாழ்வைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 6,463

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுசீலா,சுசீலா………… என்ன வீட்ல ஒருத்தரையும் காணோம்,கதவைத் திறந்து வெச்சுட்டு எங்க போயிட்டா? என்றவாறு சுசீலாவின் வீட்டிற்குள் நுழைந்த நந்தினி (நந்தினி...

சன்னலொட்டி அமரும் குருவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 6,533

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை – பாரீஸ் டெல்டா...

உறவே! உயிரே!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 5,658

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அன்று திங்கட்கிழமை. இரண்டுமணிக்குபிறகு போனால் முதலாளி நிற்பார்..போய் கேட்கலாம்… நீ எழுத்தாளனெண்டா கொம்பு முளைச்சிருக்கோ? விற்கக் கொடுத்த புத்தகத்தைப் பற்றிக்...

பூனைத் தாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 5,155

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை….படித்து அழுதால் கதாசிரியர் பொறுப்பல்ல!!) கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் கனவில் ஏதோ ஒரு காட்சி…....

உதவி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 4,092

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு..! ‘- சமாச்சாரமாய் முன்னே ஜோடியாய் நடந்து சென்றுகொண்டிருக்கும் கந்தனையும் , காளியையும் கண்டு ஒதுங்கி,...

நட்பே! உன் அன்பிற்கு நன்றி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 18,918

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மதியழகி, அம்மா, அப்பா, என்று அழகான சிறு குடும்பம் மதியழகியை சுருக்கமாக மதி என்று அழைப்பார்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த...