கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவிலியின் நிகழ்தகவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 73,030

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்1. “அப்போ மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு மற்றும் தக்கன பிழைத்தல் கோட்பாடு தவறுண்ணு...

திக் திக் திக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,358

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?” “என்ன‌.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு...

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,154

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன்...

கடத்தப்பட்ட குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 8,886

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும்...

இதுவும் கடந்து போகும்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,894

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிஷோர்….உன்னி….சிவா… மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது……… மூன்று பேரும் மேட்டுக் ‘ குடிமகன்கள்’ . மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்...

கணக்கர் கடவுள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,002

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன...

புத்தி பெற்றவர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 5,345

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாசலில் உள்ள பெயர் பலகையை, ஒரு முறைக்கு இரு முறை நன்றாக உற்றுப் பார்த்து படித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுதான் வசுமதி...

தாயுமானவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,990

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிவனே என் சிவனே!!! அன்று காலை முதலே, பர்வதம் மிகவும் பரபரத்துக்கொண்டு, கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய சாமான்களெல்லாம் சரியா...

சமையல் சோம்பேறிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 5,860

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஞாயிறு விடிகாலை… ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்திருந்தவளை விஸ்வநாத ஐயர் “கல்யாணி, பெரியப்பாவுக்கு சூடா ஒரு காபி போட்டுக்கொண்டு வாயேன்…”...

துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 8,060

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடபுடா சப்தத்துடன் ரயில் சென்று கொண்டிருந்தது....