கதையாசிரியர்: sirukathai

24208 கதைகள் கிடைத்துள்ளன.

சொத்தக்கத்திரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 5,834

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?” என தன்...

பிள்ளை மனம் கலங்குதென்றால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 6,284

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மெல்ல சூரியன் தன் கதிர்களை பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். வானம் செக்கச் செவேலென சிவந்து இருந்தது. முகில் கூட்டங்கள் அவசர அவசரமாக...

ஒரு தேவதை தூங்குகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 6,253

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் மரம் வெட்டுபவன். காலையில் எழுந்து...

சிங்கப்பூர்க் குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 11,254

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெஞ்சையள்ளும் வீணை இசையை வீடு முழுவதும்...

உறவுக்கு மரியாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 16,814

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காதல் என்பது ஆணும் பெண்ணும் பிறக்கும் போதே மூன்றாவது அனுக்களாய் ரத்தத்தில் உருவாயிடுது. வெளிப்படுத்தும் வயசும் விதமும் ஒவ்வொருத்தர் வாழ்கையில்...

நிழலில் வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 6,016

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குளித்துவிட்டு சீருடையை அணிந்ததும் கண்ணாடியில் பார்த்தேன். “ச்சே! நானா இது?!” என் தோற்றத்தைப் பார்க்க பிடிக்காமல் கண்ணாடியிலிருந்து பார்வையை விலக்கிக்கொண்டேன்....

திருடனைப் பிடித்த வினோதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 10,970

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கும்பகோணம் கலாசாலையில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அநேகமாக மற்ற‌ எல்லா ஆசிரியர்களோடும் மனங்கலந்து பழகுவேன். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள...

ஆறறிவு கிளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 23,826

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான கிராமம் அது. அதன் பெயர் கூடலூர். அங்கு மிகவும் ஏழ்மையான பலர் வாழ்ந்து வந்தனர்....

மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 8,031

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி. விழித்தபோது கார் கொழும்பு வீதிகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. கொழும்பின்...

சேரன் எக்ஸ்பிரஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 5,876

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தேனீர் கோப்பையின் கடைசி சொட்டுகளை ருசி பார்த்தபடியே, அலெக்ஸ் தனது Farewell கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக தனது அலுவலக நண்பர்களுக்கு...