கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2025

262 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருவருக்கு நீ… உதவினால்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 10,958

(கதைப் பாடல்) உலகில் சிறந்த பண்பெனஉரைக்கப் படுவதியாதெனின்பிறர்க்குதவி செய்வதுஎன்று பெரியோர் சொல்லுவர். மன்னன் ஒருவன் ஓர்தினம்மக்கள் சிலரை அழைத்துமேஉண்ண உணவு...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 18,926

“மதிய உணவுக்கு வாருங்கள்” சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு…வழக்கமாய் தொலைபேசி செய்து   வரட்டுமா, வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து...

நன்றி கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 22,460

சுப்புலாபுரம், இன்னும் ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு திருமணம். சுந்தரம் சென்னையில் தனியார் IT அலுவலக வேலை. கை நிறைய சம்பளம்....

குதிரைக் காளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 7,201

அச்சத்துடன் மரங்களினூடாக விரைந்தோடியவனை அந்த வெண்ணிறக் குதிரை விடாமல் துரத்தியது. நிலவின் ஒளி உயர்ந்த மரங்களைக் கீழாக இங்கும் அங்குமாக...

அம்மாவின் வெற்றி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 4,882

ஒரு புயல் போனால், மற்றொரு புயல் வந்துவிடுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் சிறு சாரலும் மார்கழி...

நன்னயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 7,025

“பொன்னு! இதென்னப்பா திடீர்னு இப்படி ஒரு முடிவு? அவன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு இருந்த இப்ப அவனப் பாக்க ஓடிப்போற?...

ரோல் நம்பர் 27
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 4,386

சூரியன் தன் ஆயிரம் கைகளை விரித்து உயிர்களை அன்னையின் விரல் நுனியில் வருடுவது போன்று வருடி கொண்டு இருந்தது. சட்டென்று...

தாயுமானவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 17,542

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பால் ஒழுகும் முகம்! இனிய தேன்...

வாழ்க்கை ரகசியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 12,480

மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர், சருகு...

பொன்னர்-சங்கர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 15,197

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 51-55 | அத்தியாயம் 56-61 56....