கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 26, 2023

9 கதைகள் கிடைத்துள்ளன.

மூக்கில் உள்ள மச்சத்தை அகற்றுங்கள், ப்ளீஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 9,859

 என் மனைவி ஸ்ரேயா தனது பேஸ்புக் ப்ரொபைல் புகைப்படத்தை அனுப்பி, தன் மூக்கில் துருத்திக் கொண்டிருந்த மச்சத்தை அகற்றச் சொன்னாள்....

கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 2,390

 (1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘கண்கள் காணும் சக்தியைப்பெறுமா, கைப் பிடித்த...

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 7,140

 (2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6...

கூவத்தில் பிணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 4,534

 அந்தப் பாலத்தின் இடது புறம் ஏகமாய் மனிதத் தலைகள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பாலத்தின் கீழே பார்த்த வண்ணம்...

ஊர் வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 5,203

 வெக்காளிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு… புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் விடிய வெகுநேரம் இருக்கிறது. என்ன செய்யலாம்? ஒன்று அடித்துப்...

சுனிதா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 2,527

 வருடம் : 2023 நூ காவாலயா….காவாலயா…என மகள்கள் பாடிக்கொண்டும்,அம்மாவிடம் (என்மனைவி) தமன்னாவை போல் ஆடிக்காட்டியும் குதுகலித்துக் கொண்டிருந்தனர். விஜய் ரசிகைகளான...

மூட்டை – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 3,083

 அந்தச் சிறிய குடிசை வீட்டில், தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து, பள்ளியில் தந்த வீட்டுப் பாடங்களை எல்லாம் எழுதி முடித்தான்...

தெய்வம் நின்னறுக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 1,962

 ‘உபயோகமற்ற நபர்களாலும், உபயோகமற்ற விசயங்களாலும், தவறான புரிதல்களாலும் ‌இந்த பூமியில் ஒரு மனிதன் தனது நிம்மதியை இழக்கின்றான்!’ எனும் தத்துவ...

தொழுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 2,443

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்...