கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2020

93 கதைகள் கிடைத்துள்ளன.

மருதாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 6,234
 

 “என்னாதிது?” அறை கதவை அடைத்துவிட்டு கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே கேட்டான். “பின்ன? நேத்து அரச்சது எப்டியிருக்கும்?”, அவள் நிமிர்ந்து கூட…

அட்டைப் பெட்டி மர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 31,818
 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது…

கோமியம் பிடித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 6,469
 

 என் அம்மா மிகவும் ஆச்சாரம் பார்ப்பவர். பூஜைகள் முறைப்படி நடக்க வேண்டும் என்பார். ஒரு முறை எங்கள் வீட்டில் புண்ணியாவசனம்…

மகாவின் ஆசை பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 6,849
 

 பொரி,பொரி,காரப்பொரி என்று பொரிக்கார் சுப்பையா உரத்த குரலுடன் பொரியை மகாவின் தெருவில் விற்றுக்கொண்டிருந்தார். பொரிக்காரர் குரலை கேட்டவுடன் மகா தனது…

தாத்தா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 4,837
 

 சம்பந்தமூர்த்தி தெருவிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு நடந்து போவது ஒண்ணும் சிரமமேயில்ல. மேல மாசி வீதியில் நுழைந்து , கோபால…

பூவை கிழிக்காத கத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 5,375
 

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இரு வயதான ஆண்,பெண் தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியை தேடினர். காசிக்கு செல்லும் அந்த…

முகூர்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 4,085
 

 இரவு 10 . ௦௦. மணி. நாளை காலை அதிகால முகூர்த்தம். வரவேண்டியவர்களெல்லாம் வந்து மண்டபம் களை கட்டி இருந்தது….

முற்பகல் செய்யின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 4,995
 

 எனக்கு ஐம்பத்தைந்து வயது ஆன போது, எனக்கு பதவி உயர்வு கொடுத்து என்னை ‘சென்னை ஆபீஸ் பென்ஷன் செக்ஷனுக்கு’ வேலை…

இருட்டிலும் கூட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 3,282
 

 எங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். அன்று இரவு அவர் எங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் எனது ஒட்டு மொத்த…

அந்தரடிச்சான் ஸாஹிப் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 5,911
 

 மொகலாய ராஜ்யத்தின்போது, தில்லி நகரத்தில் அந்தரடிச்சான் ஸாஹிப் என்ற ஒரு ரத்ன வியாபாரி இருந்தான். அவனுக்குப் பிதா பத்து லக்ஷம்…