கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

137 கதைகள் கிடைத்துள்ளன.

மனைமோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,742
 

 மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள்….

நாய்க்குட்டிக்கு பிடிசோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,297
 

 இரவு 11 மணி.. ஏனோ தூக்கம் வரவில்லை.., உடல் வெளிக்காட்டும் அளவிற்கு மனம் நிதானமாக இல்லை., உள்மனதில் விரக்த்தி, கற்பனைகள்,…

இரு கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 7,263
 

 அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றும் பயந்து கொண்டே இருந்தான் அதனால் இன்றும் பயப்படுகிறான். அவனிற்கு பயம் மேசை மீதுள்ள அந்த…

தவப்புதல்வன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 7,332
 

 மொபைல் ஒலித்தது, யார் இந்த நடு இரவில் போன் செய்கிறார்கள் என எண்ணியபடி போன் -ஐ எடுத்தான் நரேன். எதிர்முனையில்இந்தியாவிலிருந்து…

முத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,654
 

 ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில், ‘திருநாடு அலங்கரித்தார் ‘என்பதும், ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார் ‘என்பதும், ஆசார்யன் திருவடி அடைந்தார் ‘என்பதும் ஒரே அர்த்தம்…

சின்ன முள் பெரிய முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 40,326
 

 காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால், மாமலையும் கடுகு என்பதெல்லாம் கூட சரி, ஆனால் ஐஏஎஸ் படிப்பதென்பது அத்தனை லேசுப்பட்டதா என்ன? கல்யாணி…

கொட்டு மேளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,033
 

 பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள். “என்னம்மா பண்ணப்போறே?”…

தண்டனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 4,344
 

 கலியபெருமாள் பயந்து தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னதும் அந்த ரிக்ஸாக்காரன் அவனை ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்தான். கலியபெருமாளுக்கு…

மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 4,374
 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார் முத்துகுமார். அவர் தன்…

அண்ணனின் அறிவுரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,007
 

 மாலதிக்கு தன் கணவன் பாஸ்கரிடம் இந்த விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. திருமணமான இந்த நான்கு ஆண்டுகளில்…