கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2019

117 கதைகள் கிடைத்துள்ளன.

சலோ, சலோ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 8,858

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்(நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்) அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! | அத்தியாயம் மூன்று! | அத்தியாயம்...

மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 42,537

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அப்புசாமி சுற்றுமுற்றும் ஒரு தரம் பார்த்தார். மூன்று தரம் பார்த்தார். மனைவி சீதாலட்சுமியின் குறட்டை ஒலி உள்ளிருந்து வந்தது. ‘நல்ல...

சீவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 21,004

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கூழுப் பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியாயில்லை. விரட்டி விரட்டி பார்த்தும் இந்த கிறுக்கு பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில்...

என் மனத்தோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 12,605

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது...

வானம் மெல்ல கீழிறங்கி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 21,787

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்” இரண்டு...

துயரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 10,122

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…! ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை ஊரார்...

அதிர்ஷ்டம் எப்படியும் வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 10,557

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சித்தூர் என்னும் ஊரில் முனியன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அப்பாவி குடியானவன். எது சொன்னாலும் நம்பி விடுவான்....

அபியும் நானும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 8,202

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை 7.00 மணி, அபி ! ஷூவைப் போடு! வா,சாப்பிடு! சீக்கிரமா எழுந்திருன்னா? எழுந்து இருக்கறது இல்லே! உன்னாலே எங்களுக்கும்...

கருப்பட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 8,757

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அது 1954. பாளையங்கோட்டை. இசக்கிப்பாண்டி பிறந்த பதினைந்தாவது நாள் அவனுடைய அப்பா குலசேகரப்பாண்டி திடுதிப்னு மார் வலிக்குதுன்னு சொல்லித் தரையில்...

என்ன காரணம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 8,765

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அங்கஜனுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவன் அந்த பாடசாலையின் விவசாயப் போதனாசிரியராக அண்மையில்தான் நியமனம் பெற்று வந்திருந்தான். அவனது அந்த...