கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 11, 2017

9 கதைகள் கிடைத்துள்ளன.

பெண் நினைத்தால்…….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 9,173

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்விநாயகர் படத்தருகில் மணிபாரதி உட்கார்ந்து இருந்தாள். அவள் இருந்த அறைக்கு அருகில் உள்ள ஹாலில் அவள் அப்பாவும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும்...

சமயம் பார்த்து அடிக்கணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 13,618

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ இன்னைக்கு….ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!…நான் அதற்குள் சிக்கன்...

புலிக்கடி கருத்தமுத்துவின் சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,053

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் அப்பாவான எனக்கு அந்த ஆசை வந்திருக்கக் கூடாதுதான். அப்படி என்ன காமம்? அதுவும் ஒரு நாடோடி...

ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 9,774

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷனின் ஆதரவில்...

அந்நிய வாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 9,064

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா”… என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது...

விட்டில் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,139

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தாமு தன் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தான் சீக்கிரம் கிளம்பு, எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் இந்த ட்ராபிக்கெல்லாம் தாண்டி உன்னைய கொண்டு போய்...

மூன்று நதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 6,933

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கவுசிகா: கவுசிகா நதி என்ற போர்டைப்பார்த்தான். அம்புக்குறிப்பிட்ட இடம் வெறும் தரையாய் கிடந்தது.. அம்புக்குறி நீண்டு கொண்டே போவது போலிருந்தது....

கொய்யாக்கனி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,601

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும்...

சோரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 8,461

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னையின் பரபரப்பான தி.நகரில், பெண்கள் பலர் தங்கியிருக்கும் கட்டுப்பாடுகளற்ற ஒரு விடுதி அது. மாதம் ஏழாயிரம் கொடுத்து கல்லூரி மற்றும்...