விருந்து
கதையாசிரியர்: ஜே.வி.நாதன்கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 7,801
சட்டிகள், பானைகள், கரி பிடித்து ஒடுக்கு விழுந்திருந்த பெரிதும் சிறிதுமான அலுமினியப் பாத்திரங்கள் சகிதம் தாமரைப் பாளையம் மற்றும் அக்கம்…
சட்டிகள், பானைகள், கரி பிடித்து ஒடுக்கு விழுந்திருந்த பெரிதும் சிறிதுமான அலுமினியப் பாத்திரங்கள் சகிதம் தாமரைப் பாளையம் மற்றும் அக்கம்…
என்னப்பனே முருகா ! எல்லாரையும் காப்பாத்தப்பா” வேண்டிக்கொண்டே விடியற்காலையில் தன்னுடைய அம்பாசிடரை வெளியே எடுத்தான் அண்ணாமலை.வீட்டுக்குள்ளிருந்து பையன் வெளியே ஓடி…
‘மதிப்பிற்குரிய அணு ஆராய்ச்சிநிலைய சேர்மன் அவர்களுக்கு… உங்களுக்காக ஒரு சைலன்ஸர் பிஸ்டல் தூசு துடைக்கப்பட்டுக் கொண்டுடிருக்கிறது.காரணம் உங்களுக்கே தெரியும்! ஆகையால்…
வள்ளியம்மாளைப் பார்த்திருக்கிறீர்களா? மங்கலம் ரயில்வே பாலத்துக்குக் கீழாக நின்று காசு வாங்கிக்கொண்டிருப்பார். அந்த வழியில் பெரும்பாலும் லாரிகள்தான் செல்லும். பல்லடத்துக்குச்…
“அம்மா! சீக்கிரம் வாயேன்! இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவே தல பின்னி விட?” என்று இரைந்த சாருலதாவை முறைத்துக்கொண்டே வந்தாள்…
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அரசியல் கட்சிகளின் பிரச்சார அலையில் ஊரே அமர்க்களப்பட்டது. பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன்…
“ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே…
அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே…
விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ?…
இங்லீஷ் பாட்டி தூக்கத்தில் இறந்து விட்டாளாம். என்னுடைய கஸின் பாலாஜி காலையில் போன் பண்ணிச் சொன்னான். என்னைப்போல் அவனும் பாட்டியின்…