கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2014
பூனைகளைச் சிறைப்படுத்திய எலிகள்!
கதையாசிரியர்: கன்னிக்கோவில் ராஜாகதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 30,673
பூனைகள் இல்லா உலகில் யாருக்குக் கொண்டாட்டம்? சொல்லவும் வேண்டுமா? நிச்சயம் எலிகளுக்குத்தான். பூனைகள் இல்லாத ஊர் இந்த உலகில் இருக்குமா?…
இது பொய்யல்ல……….
கதையாசிரியர்: ஏ.ஆர்.நரசிம்ஹன்கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,407
Drinking too much…… Smoking too much…… அந்த ஹை டெசிபள் பாட்டு எல்லோருடைய ஹார்மொன்களையும் தூண்டிக் கொண்டிருந்தது. எல்லோரிடமும்…
நிமிர்ந்த நினைவு
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,032
ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில்…
தொடாமல் வீழ்ந்தேன்
கதையாசிரியர்: கே.சுரேந்தர்கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,146
இருள். எங்கும் இருள். கண் திறந்தாலும், மூடினாலும் எந்த ஒரு வித்தியாசமும் அறிய முடியாத பேரிருள் இது. மண் வாசனையும்…
பயங்கள்
கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்திகதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,315
பயங்கள்…. பயங்கள்…. எத்தனைவிதமான பயங்கள்… எப்படியெல்லாம் பயங்கள்… மனிதர்களின் பயங்களுக்கு அளவே இருப்பதில்லை. இந்தப் பயங்கள் ஜம்புநாதனுக்கு எப்போதுமே வந்ததில்லை……
அம்மா மனசு
கதையாசிரியர்: டி.சாய்சுப்புலட்சுமிகதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 11,122
“அம்மா……..” “…………….” “அம்மா……..” “என்னடா செல்லம்? அம்மா வேலையா இருக்கேன்ல……..,பாரு அப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு. இப்பத்தான் குக்கரே வைக்கறேன், சாயங்காலம்…
மதங்களின் பெயரால்
கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர்கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 7,829
நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் ‘அக்ஷிடென்ற்’ ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான்….
சூன்யம்
கதையாசிரியர்: சுமதி ரூபன்கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,997
புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக்…
கேள்வியின் நாயகி
கதையாசிரியர்: ஆனந்திகதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 14,694
தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும்…