கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொலையாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 31,719
 

 நேரம் மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பரந்து விரிந்து கிடந்த சமுத்திரமானது தனது வாயை அகலத் திறந்து சூரியனை மெல்ல மெல்ல…

அகதியும் சில நாய்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,131
 

 குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன்…

வைதேகி காத்திருந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,174
 

 சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய…

பாரந்தாங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 8,889
 

 எனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ…

ஏனோக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,152
 

 ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம்…

கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 20,045
 

 சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை…

காக்கைகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,905
 

 அதிகாலையிலேயே அந்தப் பை பாஸ் ரோடு பரபரப்பாகிவிடும். இருள் கலைந்து கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூட்டமாக பலர் நடை பயிற்சியில்…

வீசாக் காதல்

கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 25,568
 

 காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர…

துண்டுத்துணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 7,142
 

 “ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன்…

பின்னற்தூக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 9,074
 

 ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து…