கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

176 கதைகள் கிடைத்துள்ளன.

பிஞ்சு உள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,556
 

 வணக்கம் சார்! வாங்க டீ சாப்பிடலாம்! என்ற குரலைக் கேட்டு, மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த நான், திரும்பிப் பார்த்தேன். குரல்வந்த…

சுடலைத் தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 12,762
 

 சொடலமாடன் ரொம்பத் துடிப்பான சாமியப்பா. மகாசக்தியுள்ள தெய்வம் சொடல. நாம வேண்டிக் கொண்டா அதக்குடுக்கிற சாமி சொடலதான். அதில என்னப்பா…

அந்தக் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,693
 

 வாழ்க்கையில் இரண்டு துன்பங்கள் உண்டு. ஒன்று, தான் விரும்பியதை அடையாமல் போவது; இரண்டு, தான் விரும்பியதை அடைவது என்று தனது…

கோவில் சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,106
 

 நெடுஞ்சாலையின் ஓரமாய் மலர்ந்திருக்கும் மலரைப் போன்று மலர்ந்த முகங்களுடன் நின்ற மக்கள் கூட்டம். அவர்களின் பார்வை எல்லாம் நெடுஞ்சாலையில் செல்லும்…

பப்பாளி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,117
 

 தனி மரம். யார் இருக்கிறார்கள். பேசிக் கொள்வதென்றால்கூட அவருக்கு அவரே தான். சில சமயங்களில் அந்தப் பப்பாளி மரத்தோடு பேசிக்…

புதையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,069
 

 எனது அம்மத்தா ஊரிலிருந்து வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் எனது மனைவி குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தது….

பொய்முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,481
 

 என்ன சமையல் இன்னிக்கு? புதினாக் கீரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குரல்கேட்டு, நிமிர்ந்தேன். வீட்டுக்காரர் கன்னியப்பன், நின்று கொண்டிருந்தார். புதினா…

தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,618
 

 மணி தெரு முனையிலேயே இறங்கிக் கொண்டான். ஆட்டோக்-காரன் கூடுதல் பணம் கேட்டான். எல்லோரும் நிலவு வெளிச்-சத்தில் வாசலில் அமர்ந்து நேரம்…

சூரியகாந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 8,761
 

 மதுரை மருத்துவக் கல்லுரி ஆண்டு விழா. நிகழ்ச்சி அரங்கம் பொங்கி வழிந்தது. இளமை-யின் துள்ளலோடு ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். முதன்மை…

இப்படியும் ஒருத்தியா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 8,784
 

 மனோகரி வெகு நேரமாய் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறாள். முக்கால் மணி நேரமாய் காத்திருந்ததில் கால்கள் கடுக்கத் தொடங்கியதோடு,…