கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

177 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படியும் ஒருத்தியா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,629

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனோகரி வெகு நேரமாய் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறாள். முக்கால் மணி நேரமாய் காத்திருந்ததில் கால்கள் கடுக்கத் தொடங்கியதோடு,...

பனிரெண்டு மின்னல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2013
பார்வையிட்டோர்: 24,370

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கி. பி. 2139, ஏப்ரல்-5 விண்வெளிப் பயண அனுமதிக்கூடம் எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03....

நில் … கவனி… செல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2013
பார்வையிட்டோர்: 15,879

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூன்று: காதலின் நண்பன் யார்? சந்தேகமென்ன … ‘செல்’தான். ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு அலைவரிசை இருக்கலாம். ஆனால், காதலும் செல்லும்...

வெண்கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2013
பார்வையிட்டோர்: 34,224

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்’கடைக்கண்ணுன்னு ஏன் சொல்லுகான், அதைச்சொல்லிட்டு மேலே பேசுலே’ என்றார் கணேசமாமா. காயத்திருமேனித்தைலம் சுண்டிவரும்போது நாக்கில் எச்சிலூறும் ஒரு தின்பண்ட வாசனை...

வடக்குப்பட்டி ராமசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 22,783

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது பண்ணிட்டாங்களா ?”, டீ குடித்தபடி சிங்கப்பூரான் வீரமுத்து பேச்சை தொடங்கி வைத்தார்....

ஆழிப்பேரலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 59,635

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன்...

மந்தரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 54,894

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சரயு நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது.அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை.புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப்பொழுது.நதியை ஒட்டிய குடிசையின்...

பாட்டியின் பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 11,874

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான்....

ஆண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 11,722

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அம்மா அந்த ஆளுகூட வாழவே முடியாது. என்னோட சம்பளம் மட்டும் போதாதுன்னு இருக்கற எல்லா லோன்னும் எடுத்தாச்சு. இப்போ தான்...

யார் காரணம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 12,478

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்ன தம்பிகளா, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டும் தூங்கிகிட்டும் இருக்கீங்க?” என்று ஒரு பத்து பதினோரு வயது இருக்கும்...