கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

மடப்பள்ளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,503

 ”மீனாட்சி! ஏழு மணிக்கு அம்பாளுக்கு அர்ச்சனை., மச மச மசன்னு நிக்காம நைவேத்ய வேலைய பாரு. ஆறரைக்கு புளியஞ்சாதமும், சக்கர...

மனசாட்சி சொன்னது

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,002

 “யாரும் என்ன குழப்பலை…இது நானா எடுத்த முடிவு தான்… அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு...

சுட்ட எண்ணையும் ; சுந்தரேசன் ஸாரும் !

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,282

 ஏட்டிக்கிப் போட்டியென்றால் அது எங்க ஊர் சுந்தரேசன் ஸார் தான். எல்லாரும் குதிரைக்கு குர்ரமென்றால் அவர் அர்ரமென்பார். கேட்டால் ”...

மாறுவது நெஞ்சம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 14,778

 அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். ‘அவெ வந்திருக்கா…… கடப்பக்கம் போயிருக்காப்புல…’ அம்மா திடுக்கிடுவது தெரிந்தது. பதில்...

கோணம்

கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 7,067

 அன்று சென்னையில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து ஒரு கூட்டம். ஆனால் தலைமை தாங்கியதோ சிவகாசியில் மிகப்பெரிய பட்டாசு...

காதல் மறுப்பு தினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 11,998

 காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப்...

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 14,803

 “சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்....

தோப்பில் தனிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 16,377

 “ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன்...

மறந்துவிடு கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 37,316

 ” நிவேதா நீ ஒண்ணும் சின்ன பெண்ணில்லை.. உனக்கு சொல்லி புரிய வைக்க,, இத்தனை நாளா வர்ற ஒவ்வொரு வரனுக்கும்...

பார்வை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 28,655

 “விஷால் இன்னிக்கு எங்காவது வெளியில் போறியாப்பா.? தேவகி கேட்டாள். ” இல்லைம்மா.. தொடர்ந்து மூணு நாளா வெளியில போய் போரடிச்சிடுச்சி.....