கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 10, 2013

31 கதைகள் கிடைத்துள்ளன.

மாண்புமிகு மாணவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 21,778

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்குள் பதற்றம் பொங்கிப் பரவிக் கொண்டிருந்தது. தாலி கட்ட இன்னும் சில நிமிடங்கள்தான் இருந்தன. சோதிடர் குறித்துக் கொடுத்த நேரப்படி...

சாதிகள் இல்லையடி பாப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 17,997

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா. “”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு...

நகரத்து நாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,519

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புறப்படும்பொழுது எதுவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்தில் ஏறியவுடன் இதுபோன்ற உணர்வுகளுடன் பயணம் செய்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. கீழே இறங்கிவிடலாமா...

மனசாடுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,814

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின் ஒரு...

தவிப்பு
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 9,280

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதிகாலை வேளை. என் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு என் முதுகின் மேலிருந்த திமிலை தொட்டுக் கும்பிட்டு நகர்ந்தார்...

பிராயச்சித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,616

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அடிக்கடி வரும் அந்த விசித்திரமான கனவை கண்டு கண் விழித்து கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் சந்திரன்....

ஆடாத கூத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,351

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை உறக்கம் கலைந்து எழாது அந்தக் கிராமம் உறங்கிக் கொண்டிருந்தது. நேற்று இரவு முழுக்க ஊர்வலம் போய்விட்டு, களைப்பில் முண்டக்கண்...

சித்தேசி
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 8,605

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”எம்மா கல்பனா, உம்மக லீலா ஏன் அழுதுகிட்டே இருக்கா, சாப்டாளா இல்லையா?” என்று அப்பா திண்ணையில் இருந்தவாறே கேட்டார். “”இல்லப்பா,...

மனைவி மந்திரம்
0 (0)

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,734

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கல்யாணத்துக்கு முன்பிருந்த ரகுராமன் இப்போது மாறிவிட்டான். எப்படி இப்படி மாறினான் என்றுதான் தெரியவில்லை. அவனுடைய மாறுதல் எல்லாருக்கும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும்...

ஆசிர்வாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 17,013

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பிறந்த மண்ணில் இரண்டு நாள் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வண்டி...