கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 8, 2012

23 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசிச் சடலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,772

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு...

எல்லாம் வெல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,040

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா...

வன்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 13,188

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்துருப்பிடித்த சைக்கிள், உடைந்த கார் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார் ராசு. ஒரு குச்சியால் தரையில் ஏதோ கோடு...

உயிர்க்கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,930

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று...

தொலைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,227

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மங்கை எழுந்திருந்து பிளாஸ்டிக் வாளியை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள். வராந்தாவில் இருந்த தென்னை விளக்குமாற்றால், வரட்டு வரட்டு எனப் பெருக்கத்...

காற்றில் பரவும் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,826

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ”வந்துருச்சா?’ என்றாள். ”என்ன?” என்றேன். ”அந்த எழவுதான்…’ ‘வரும்… ஆனா,...

அப்பா மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 39,086

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஏதோ ஒரு நடுக்காட்டில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தது. பயணங்களில் தூங்கும் பழக்கம் தேவாவுக்கு இல்லை. ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே...

நோக்கிப் பாய்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,942

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”பேசாதடா… பேசாதடா… கல்லக் கொண்டு அடிச்சிடுவேன்” – சொல்லிக்கொண்டே இருந்த அந்த வாலிபன், வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை...

மண்ணாங்கட்டித் தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,564

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட...

ஆதியிலொடு அன்பிருந்தது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 18,444

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”நீ நீயாக இரு!” ”இல்லை… நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.” ”அது சாத்தியமற்றது. போலியானது.” ”ஏன்?” ”நீ நீயாக இருக்கும்போது,...